ரிண விமோசனர்

நமது கோயிலில் அருள் வழங்கி வீற்றிருக்கும் சிவாம்சமான அருள்மிகு ஸ்ரீரிண விமோசனரை வணங்கி வழிபட்டால் சகல துன்பங்களும், கடன்களும் நீங்கி திருமணபுத்திர பாக்கியம் பெற்று தேக ஆரோக்கியத்துடன் இறுதிவரை வாழலாம் என்பது மாறா உண்மையாகும் எந்நாலளும் வழிபட்டலும் நன்னாள் திங்கள் கிழமையாகும். ரிண விமோசனரை வணங்கி வழிபடுவதுடன் தாரித்ரியை த்ஹன சிவஸ்தோத்ரத்தை மனம் ஒன்றி தினமும் கூறிவர நன்மைகள் கிடைக்கும்

இப்பெருமான் ஆச்சாள்புரம், திருச்சேரை, திருவாருர் ஆகிய ஸ்தலங்களில் மட்டுமே அருள் வழங்குகிறார்